சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து வருகிறார். கட்சி வேலைகள் 90 சதவீதம் முயடிவடைந்து விட்டதாகவும் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான கவுதமன் இன்று அரசியல் கட்சியினை தொடங்கி வைத்தார். அதனை தொடங்கிய பிறகு பேசிய கவுதமன், நடிகர் ரஜினியையும், கமலையும் நல்ல நடிகர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கதி தொடங்கி எங்களை ஆள நினைப்பதை நாங்கள் விருமபவில்லை. எங்களை மற்றவர்கள் ஆண்டதே போதும் இனிமேல் நாங்களே ஆண்டு கொள்கிறோம்.
தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் சீர்குலைக்க நினைக்க நினைப்பது யாராக இருந்தாலும், அவர்தான் எங்களுக்கு முதல் எதிரி என்றும், ரஜினி எந்த தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன் எனவும் கூறினார்.
source : tamil.CINEBAR.IN
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…