ரஜினிகாந்த்- ன் அரசியல் மௌனம் – விஷம் குடித்தார் ரசிகன்

Default Image

ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார், என பல முறை அறிவிப்பு தந்தார்  . ஆனால் போதிய முடிவு இன்னும் வெளிவரவில்லை. பல நிகழ்வில் தனது அரசியல் விவாதங்களை பல மேடையில் போர் வந்தால் பார்த்துகொள்வோம் என தெரிவித்தார்

தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் அறிவு தெரிவிப்பார் என பல ரசிகர்கள் நினைத்தனர் .   எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்   அடைந்ததால்  சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு  போராடிய நிலையில்  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன..

இவருக்கு கல்யாணமாகி இரு குழந்தைகள் உள்ளனர், தற்போது வந்த தகவல் படி உடல்நலம் சற்று தேறி இருக்கிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்