சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினிகாந்த் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் படத்தில் நடிப்பதால் தான் அந்த பில்டப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஏதாவது மாற்றவேண்டும் என்று விரும்பினால் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சி தொடங்கி தான் நல்லது செய்யவேண்டுமா..?”என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆந்திராவில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக்கொன்றபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு நண்பர் தானே கேட்டிருக்கலாம். அந்த தைரியம் இருக்கா..?”என்றும் கூறியுள்ளார்
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…