ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மன்சூர் அலிகான் கருத்து…!!

Default Image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினிகாந்த் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் படத்தில் நடிப்பதால் தான் அந்த பில்டப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஏதாவது மாற்றவேண்டும் என்று விரும்பினால் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சி தொடங்கி தான் நல்லது செய்யவேண்டுமா..?”என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆந்திராவில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக்கொன்றபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு நண்பர் தானே கேட்டிருக்கலாம். அந்த தைரியம் இருக்கா..?”என்றும் கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்