ரசிகர்கள் அதிர்ச்சி….! வடிவேலுக்கு நடிக்க தடையா…?

Default Image

நடிகர் வடிவேலு நடிப்பில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே நின்றுவிட்டது.

பல கோடி செலவு செய்து செட் போடப்பட்டுள்ளது. வடிவேலு தொடர்ந்து நடிக்காததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் சங்கர் புகார் அளித்துள்ளார்.

அதற்கு தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் நீண்ட நாட்களாக விளக்கம் கேட்டுவந்தது. பின்னர் படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு லயிக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு தற்போது வரை வடிவேலு எந்த பதிலும் கொடுக்காததால் வடிவேலுவை வைத்து இனி எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்கக்கூடாது என ரெட் போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்