ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சுதாகர் சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்.
அதில் மாவட்டம் முழுவதும் ரசினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ரசிகர்கள் ட்விட்டர் கணக்கு வைத்து அதில் மன்ற நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் பரப்பி வருகின்றனர்.மேலும் அதிகார பூர்வ ரஜினி மக்கள் மன்ற கணக்கில் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்து அதை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.
இனி இதே போல் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏதேனும் நிகழ்வுகள் நடைபெற்றால் அதனை அனுமதி மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாவட்ட செயலாளர் இடம் அனுமதி வாங்கி பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…