பொதுவாக தற்போதைய சூழ்நிலையில் சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடித்து வருகிறது. இந்நிலையில், விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படம் இந்தியில் 13 பி என்ற பெயரில் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தில், ஒரு அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் டிவி பெட்டிக்குள் நுழைந்து மாதவன் வீட்டில் ரகளை செய்வதாகவும் கதை அமைக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள் மாதவனிடமும் விக்ரம் குமாரிடமும் சமூக வலைத்தளங்களில் இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என அவ்வப்போது கேட்டு வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.
இந்நிலையில், மாதவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் சந்தோஷமா ரசிகர்களே’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…