அயன் எனும் பிரமாண்ட வெற்றியை சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே.வி.ஆனந்த். அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் மாற்றான் படம் வெளியானது. படத்தின் கதையும், நீளமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் புதிய படமொன்றில் இனைந்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கிறுஸ்துமஸ் த தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை கூறிவிட்டு, படத்திற்கு மூன்று தலைப்பு (மீட்பான், காப்பான், உயிர்கா) வைக்கப்பட்டு அதனை வோட்டிங் மூலம் எந்த தலைப்புக்கு அதிகம் ஓட்டு விழுகிறதோ அந்த தலைப்பு படத்திற்கு வைக்கப்படும். என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…