மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ராணுவத்தின் மதிப்பை உயர்த்தும் பல படங்களில் நடித்ததால் அவருக்கு கவுரவ ராணுவ தளபதி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது : நடிகர் மோகன்லாலுக்கு நடந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. பல்வேறு தளங்களில் அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டுக்குரியவை. அவை மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கின்றன. என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…