நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு ஒரு சிறந்த திருப்புமுனையாக அமைந்தது . இவர் நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது செம போதை ஆகாதே திரைப்படம் வெளியானது .இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக சென்ற அதர்வா விடம் அவரது அப்பா குறித்து கேட்டனர் .
அப்போது அவர் கூறியதாவது :-“எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் எனது அக்கா நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அப்போது அப்பா என்னிடம் சம்பத்தம் இல்லாமல் ஏதேதோ பேசினார் .பின்னர் நானக்கிருந்து செல்ல ஒரு மணி நேரத்தில் அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார்.நான் இருந்தால் ஏதாவது காப்பாற்றி இருப்பேன் . அது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது ” என கூறி அழுதார்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…