மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத செம போதை பட நாயகன் காரணம் உள்ளே..!

Default Image

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு ஒரு சிறந்த திருப்புமுனையாக அமைந்தது . இவர் நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது செம போதை ஆகாதே திரைப்படம் வெளியானது .இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக சென்ற அதர்வா விடம் அவரது அப்பா குறித்து கேட்டனர் .

அப்போது அவர் கூறியதாவது :-“எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் எனது அக்கா நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அப்போது அப்பா என்னிடம் சம்பத்தம் இல்லாமல் ஏதேதோ பேசினார் .பின்னர் நானக்கிருந்து செல்ல ஒரு மணி நேரத்தில் அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார்.நான்  இருந்தால் ஏதாவது  காப்பாற்றி இருப்பேன் . அது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது ” என கூறி அழுதார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்