நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ,சமூக கருத்துக்களை பேசும் அரசியல் படங்களில் காலாவை விட மெர்சல்தான் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு அவர் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமூகத்திற்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி கோமாளி போல சித்தரிக்கப்படுவதாகவும், அந்த கருத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தை தயாரித்திருப்பதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
சமகாலத்தில் சமூக கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்கள் வெளிவருவது நல்ல தொடக்கம் என தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர், நேரடியாக அரசியல் பேசும் காலா போன்ற படங்களை விட, கமர்சியல் கலந்த ஜனரஞ்சகமான மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…