இயக்குனர் சங்கர் அவர்கள் இயற்றியுள்ள 2.0 படமானது கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி மிக பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த பாராட்டுகளும், வரவேற்புகளும் கிடைத்துள்ளது. இந்த படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படவேலைகளை முடித்தவுடன், முதல்வன் 2 படவேலைகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு பேட்டியின் போது ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் கதாநாயகனாக யாரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சங்கர், கமல் அல்லது ரஜினி இருவருள் ஒருவரை வைத்த எடுப்பேன், சரிவரவில்லை என்றால் நடிகர் விஜயை தேர்வு செய்வேன் என கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…