தமிழ் சினிமா பல வருடங்களாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் ஒரு துறை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், தற்போது சிவகார்த்திக்கேயன், விஜய் சேதுபதி வரை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் கலைஞர்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் என்பது ரூ.300 கோடியை எல்லாம் தொட்டு விட்டது, அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கோலிவுட் மார்க்கெட் பறந்து விரிந்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 70 வருடங்களுக்கு முன்பே ரூ.1.55 கோடி வசூல் செய்து இந்தியாவையே அசர வைத்தது சந்திரலேகா என்னும் தமிழ் படம் தான். இப்படத்தின் வசூல் இன்றய மதிப்பில் ரூ.400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், சந்திரலேகா தமிழ் மட்டுமன்றி இந்தியாவின் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம், இதற்கான ப்ரோமோஷன் விஷயங்கள் தற்போது கூட சில படங்களுக்கு செய்ய முடியாதவையாம்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…