தெலுங்கு முன்னனி இயக்குனராக இருபப்வர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் எனும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி இருந்தார். இவர் தற்போது ஒரு படத்தை தயாரித்து உள்ளார்.
பைரவா கீதா எனும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சித்தார்த்தா என்பவர் இயக்கியுள்ளார். தனஞ்செய், அய்ரா மோர் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன்.பிரீமியர் ஷோ முக்கிய பிரமுகர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ராம் கோபால் வர்மா தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
source : cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…