சினிமாவில் எப்படி படங்கள் முக்கியத்துவம் பெறுகிறதோ அதனை போலவே டிவி சேனல்களில் சீரியல் முக்கியத்துவம் பெறுகிறது. இல்லத்தரசிகளின் இன்றைய கால ஃப்வர்ட்டாக உள்ளது என்றே சொல்லலாம்.
அப்படி எல்லா சீரியல்களும் எல்லா சேனல்களிலும் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி மக்களால் அதிகம் பார்க்கப்படுகிற சீரியல் படு வைரலாக பார்க்கப்படும் அதில் நடித்தவர்களும் பிரபலமாக மக்களாக கொண்டாடப்படுவர் அதனைப் போலவே சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியல் தற்போது முடிந்த நிலையில் இதனின் இரண்டாம் பாகம் வருமா வராதா என்று பலரும் கேள்விகேட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில் இந்த கேள்விப்பவர்கள் இந்த சீரியலின் தயாரிப்பாளரான நடிகை குஷ்புவிடம் கேட்க அதற்கு அவர் இப்போதைக்கு இல்லை ஆனால் நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது என பதிவிட்டு பதிலளித்துள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…