பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் ஓவியா இவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார்.
இதனால் பல சம்பவங்கள் நடந்தது.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போது இல்லை என்று தற்போது வரை கூறி வருகிறார் ஆரவ். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களின் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறார்.
ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும் மற்றும் அங்கு நெருக்கமாக நின்று செல்பி எடுத்து கொள்வதும் அவர்கள் சொல்வதை நம்பவிடாமல் ரசிகர்களை செய்கிறது.
அப்படி இப்போது கூட ஒரு செல்பியை ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில் ஓவியாவின் உண்மையான பெயரான ஹெலனுடன் நானும் சூப்பர் மேனும் என்று பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
DINASUVADU
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…