அதிகரித்து வரும் பாலியல் சர்ச்சைகளில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பலரும் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமுக வலைதளங்களில் தங்களது குரலை பதிவிட்டு வருகின்றனர்.இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரபலங்களும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் மீ டூ பற்றிய வலைதள பதிவிற்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவித்திருந்தார். அதை ரீ-டிவீட் செய்த சிகை அலங்கார நிபுணர் சப்னா பவ்நானி ,” பிங்க் திரைப்படம் வெளியாகி கடந்துவிட்டது. அதேபோல் உங்கள் போராளி முகத்திரையும் கிழிந்துவிடும். “என்று பதிவிட்டிருந்தார். இது பாலிவுட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து சப்னா,” பச்சனின் தவறான நடத்தை பற்றி பல கதைகளை தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறேன். அந்த பெண்கள் வெளியே வர வேண்டும். அவரது போலித்தனம் மிகவும் சோர்வடந்து விட்டது” என்று பதிவிட்டிருந்தார்.இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…