நடிகர் தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்தபடத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இதில் சாய் பல்லவி பெண் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். இதில் இவரது கேரக்டரை படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார். சென்னையில் 75,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில் 400 ஆட்டோக்களில் மட்டுமே பெண்கள் ஓட்டுனராக இருக்கின்றனர். இந்த படம் வந்த பிறகு இன்னும் நிறைய பெண் ஆட்டோ டிரைவர்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…