சீரியல் மோகத்திற்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்பது போலாகிவிட்டது. அதிலும் பாம்புகளை வைத்து மாயாஜால வித்தை செய்யும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதில் ஒன்று நாகினி. ஒன்று, இரண்டு என இப்போது மூன்றாவது சீசனை எட்டிவிட்டது. அண்மையில் இந்த சீசன் 2 ஹிந்தியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் நடிகை ஏக்தா கபூர் நடித்திருக்கிறார்.
மேலும் கரிஷ்மா தன்னா, அனிதா ஹாசானந்திஆகியோர் நடித்துள்ளனர். இந்த காம்பினேஷனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சியின் முக்கிய அங்கமான BARC வெளியிட்ட தகவலின் படி 10.8 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதாம். முதல் சீசனை விட இந்த 3 வது சீசனுக்கு அதிகம் பார்வைகள் கிடைத்துள்ளது. மேலும் கடந்த முறை 8.8 மில்லியன் பார்வைகள் மட்டும் கிடைத்தது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…