நயன்தாரா, திரிஷா போன்ற பெரிய கதாநாயகிகள் கதை நாயகிகளாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களால் விடப்பட்ட காலி இடத்தை கீர்த்தி சுரேஷ் லாவகமாக கைப்பற்றிக் கொண்டார்.
இதனால், அவருக்கு வரவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இதுவரை அவர் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் அவர், ஒரு ஆடம்பர பங்களாவை கட்டி வந்தார். கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, சமீபத்தில் புதுமனை புகுவிழா நடந்தது. கீர்த்தி சுரேஷ், அரும்பாக்கம் வீட்டை காலி செய்து விட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிய புது பங்களாவுக்கு குடிபோய் விட்டார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…