புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் நடிகர் கார்த்தி……!!!

Published by
லீனா
  • நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார்.
  • விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து  வெளியான படங்கள் பல மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். இது கார்த்தியின் 19வது படமாகும். இதில் ஹீரோயினாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா நடிக்க உள்ளார்.

மேலும், இப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். மார்ச் 2வது வாரத்தில் படத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago