தமிழ் நடிகைகளில் ஒரு சில நடிகைகளிலே தனது கதாபாத்திரம் கதையோடு வலுவாக இருக்க வேண்டும் என்று நிதானமாக தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அந்த வகையில் காக்க முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் தனது யதார்த்த நடிப்பால் பலரை கவந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தற்போது துருவ நட்சத்திரம் , வடசென்னைம் செக்க செவந்த வானம் போன்ற பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்; வடசென்னை படத்தில் லோக்கல் ஸ்லாம் பெண்ணாக நடித்திருக்கிறேன், சென்னையிலே பிறந்து வளர்ந்ததால் லோக்கல் சென்னை பாஷை பேச ஈஸியாக இருந்தது, கவுதம்மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதன் பின் அவரின் ஸ்டைலை பின்பற்றி நடித்தேன்.
குறிப்பாக மணி சார் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது, ஆனால் அவர் படத்தில் ஒரு காட்சியாக இருந்தாலும் நடித்திருப்பேன், எனது சினிமா வாழ்க்கையில் மணி சார் படத்தில் நடிப்பது பெரிய விஷயமாக கருதுகிறேன். மணி சார் எனக்கு பலம்வாய்ந்த கதாபாத்திரம் தான் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…