பாகிஸ்தானில் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் குடியிருந்து வந்தார்.திடீரென ரேஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட மோதலில் அவர் கையில் வைத்திருந்த துப்பாகியால் ரேஷ்மாவை சுட்டு விட்டார்.சுட்ட பின்னர் அவர் தப்பி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீஸ் விசாரணையில் ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் கூறப்பட்டுள்ளது.பின்னர் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் பெண் கலைஞர்களுக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுவது இது 15வது முறையாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…