பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32).
இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டி பொலிசாரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் சிக்கினார்.
தற்போது அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலியுடன் குடித்துவிட்டு காரை ஓட்டிவந்திருக்கிறார். போலீசார் விசாரித்து குடி போதையில் வண்டி ஓட்டியதற்காக அவரை கைது செய்துள்ளனர். பின் பிரதீப் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் போலீசார் அவரை பத்திரமாக மீட்டு தற்போது அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…