பிரபல தொகுப்பாளர் பிரதீப் தற்கொலை முயற்சி

Default Image

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32).
இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டி பொலிசாரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் சிக்கினார்.
தற்போது அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலியுடன் குடித்துவிட்டு காரை ஓட்டிவந்திருக்கிறார். போலீசார் விசாரித்து குடி போதையில் வண்டி ஓட்டியதற்காக அவரை கைது செய்துள்ளனர். பின் பிரதீப் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் போலீசார் அவரை பத்திரமாக மீட்டு தற்போது அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்