தற்போதுள்ள டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களுள் மிக பிரபலமானவர் ‘நீயா நானா’ கோபிநாத். இவர் நடத்தும் நிகழ்ச்சியும் சரி, பேட்டிகளும் சரி கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். அண்மையில் தான் எழுதிய ஒரு புத்தகத்திற்கு பெயர் என்ன வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கேட்டு டுவிட்டரில் ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தினார். அதில் ரசிகர்கள் அதிகமானோர் தேர்வு செய்த பெயரை நடிகர் சூர்யா அவர்கள் வரும் 8ம் தேதி வெளியிட இருக்கிறாராம். இந்த தகவலை கோபிநாத் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அவருடைய பதிவு
https://twitter.com/Gobinath_C/status/949322937181487106
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…