இந்திய சினிமா ரசிகர்கள் மறக்கமுடியாத நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த வருடம் பிப்ரவரியில் அவரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
தற்போது ஸ்ரீதேவியை போற்றும் வகையில் அவரது சிலையை நிறுவ சுவிற்சர்லாந்து நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.
இயக்குனர் யாஷ் சோப்ராவுக்கு ஏற்கனவே Interlaken என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் இயக்கிய பல படங்களில் சுவிற்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. அதனால் இந்தியர்கள் சுவிற்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வது அதிகரித்தது.
யாஷ் சோப்ராவின் பல படங்களில் ஸ்ரீதேவி தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனால் ஸ்ரீதேவியினை பாராட்ட அவருக்கு விரைவில் சிலை வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…