தமிழ் மக்களிடையே சினிமா மட்டுமல்ல சீரியலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் சில பழைய சீரியல்களுக்கு இன்றும் ரசிகர்,ரசிகைகள் இருக்கிறார்கள்.
இதில் மெட்டி ஒலி சீரியலை மறக்க முடியாது. அதை இயக்கியவர் திருமுருகன். தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலை இயக்கியுள்ளார். இதற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதில் நடிகை சோனா சங்கர், ரம்யா கேரக்டர்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பேய் எல்லாம் பாவம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியவர் தீபக் நாராயண். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ளார். தீபக்கை நீண்ட நாளாகவே ரம்யாவுக்கு தெரியுமாம். தற்போதுஅவரின் படத்தில் சினிமா நடிகையாகிவிட்டேன். படப்பிடிப்பிலேயே எங்களுக்கு காதல் வந்தது.
கடந்த ஜூன் 16ல் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…