பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது .
இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் .
இதனால் அழுது புலம்பித்தள்ளினார் ஐஸ்வர்யா பிக்பாஸ் அவரை சமாதானபடுத்த ஒரே கூத்தாபோச்சி பாத்துக்கோங்க.இதனிடையில் நேற்று பிக்பாஸ் வீட்டைவீட்டு வெளியேற்றப்பட்டார் பொன்னம்பலம் பார்வையாளரில் ஒருவர் நீங்கள் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்தது சரியா என கேட்க அவர் கேள்வி கேட்ட அந்தப்பெண்ணை மேடைக்கு அழைத்து அவர் கழுத்தை நெரித்தார் இது உங்களுக்கு வலிக்கிறதா என கேட்டார் அந்த பெண் இல்லை என்று சொன்னார் ,பொன்னம்பலம் இதற்க்கு இதுதான் அங்கு நடந்தது என கூறினார்.ஆனா ஒன்னு நல்லா புரிகிறது யார் முட்டாள் என்பதை தீர்மானிக்கிறது இந்த பிக்பாஸ் .
Dinasuvadu
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…