பாலிவுட் திரையுலகில் வெகுநாட்களாக காதலித்து வந்தவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகர் தீபிகா படுகோனேவும், இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராம்லீலா படத்திலிருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். பிறகு ஒன்றாக பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்கள் வெற்றிவாகை சூடின. அப்போதும் இருவரும் காதலித்து வந்தனர்.
பிறகு இந்த காதல் ஜோடிகளாக சுற்றி வந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்து நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நிச்சயிக்க பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் சில புகைப்படங்கள் தற்போது மணமக்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
source : cinebar.in
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…