பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம்! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

Default Image

இந்திய சினிமாவையே பாகுபலி படங்கள் மூலம்  திரும்பி பார்க்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.  இவர் இயக்க உள்ள அடுத்த பட அறிவிப்பு எப்போதோ வெளியானது. தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. 

இந்நிலையில் இன்று இப்பட பூஜை இன்று தொடங்கப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR, ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.

Source tamil.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்