சினிமா திரையுலகில் இன்று எத்தனையோ நடிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களோடு உள்ள நடிகை ரோஜாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல் மரியாதை தான் ஏனென்றால் இவர் எப்பொழுதுமே இரக்க குணம் கொண்டவர்.
இந்நிலையில் இவர் தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றை செய்துள்ளார். அதென்னவென்றால் சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில ஓ.எஸ் என்ற உணவகம் ஒன்று துவங்கியுள்ளார். இந்த உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர்.இதனால் ஏழை எளிய மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…