பட வாய்ப்புகளை தவிர பாலியல் மிரட்டலகளே அதிகமாக வருகிறது என்று நடிகை பார்வதி பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் வலம் வந்த நடிகை பார்வதி இவர் தமிழில் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் மலையாள சினிமாவை பதற வைத்த சம்பவமான பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனிலில் வெளியே வந்தார்.திலீப்புக்கு எதிராக மலையாள நடிகைகள் களமிரங்கினர்.
அந்த வகையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை பார்வதி நடிகர் திலீப்புக்கு எதிராக தனது கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலையும் கண்டித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மலையாள திரைப்பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமூகவலைதளங்களில் அவர்கள் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். இதனால் தினமும் பயத்திலேயே இருக்கிறோம். நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்தபோதும் எனக்கு கடந்த ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று நடிகை பார்வதி கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…