தாயின் தியாகம் தெரியாமல் கடைசி வரை வெறுக்கின்ற மகன், எவ்வளவு வெறுத்தாலும் கடைசி வரை மகனுக்காக வாழ்கின்ற தாய். இவர்களுக்கு இடையிலான பாச்சப் போராட்ட கதையாக உருவாகும் படம் ‘செல்லமடா நீ எனக்கு’. இது பற்றி பட இயக்குனர் அனந்தசிவம் கூறியதாவது : இக்கதையில் வசீகரன் ஹீரோவாக நடிக்க அம்மா வேடத்தில் செந்தில் நடிக்கிறார். தண்ணியில் கண்டம், உச்சத்துல சிவா, ஒண்டிக்கட்டை படங்களில் நடித்திருக்கும் நேகா கதாநாயகியாக நடிக்கிறார்.
அமுதவாணன், போஸ் வெங்கட். மீராகிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசரை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டதுஹ்டன் படத்தையும் முழுமையாக பார்த்து பாராட்டினார். உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டைட்டில் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்து பாராட்டினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…