நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
மலையாள நடிகர் சங்கம் அம்மா என்று அழைக்கப்படும். பல நடிகைகளும் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, மலையாள நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.மேலும் நடிகர் திலீப் தன்னை நிரபராதி என பொதுமக்களிடமும்,ரசிகர்களிடமும் நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மலையாள நடிகைகள் ரீமா கல்லிங்கள்,கீத்து மோகன்தாஸ்,ரம்யா நம்பீசன் மற்றும் திலீப்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனாவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…