அண்மையில் பெருமசர்ச்சைகளை ஏற்படுத்திய விஷயம் சோபியாவுக்கு வந்த சோதனை. விமான நிலையத்தில் தமிழக அரசியல் பிரமுகர் தமிழிசை எதிர்த்து விமானத்தில் கோஷம் போட்டதால் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்துள்ளார்.
ட்விட்டெரில் அவர் இந்தியாவில் அரசியல்வாதிகளை புகழ்ந்து எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சத்தமாக கோஷங்கள் போட்டு அமைதியை கெடுக்கலாம்.
சட்ட விரோதமாக போஸ்டர்கள் ஓட்டலாம். பேனர்கள் வைக்கலாம். மேளதாளங்கள் முழங்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கோஷம் போடா கூடாதா. எட்டி எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் ஏதேனும் முத்திரை குதி தடுக்கத்தான் செய்வார்கள்.
சோபியாவை நக்சல்வாதி, சமூக விரோதி என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சோபியா சம்பவம் நடந்தது விமான நிலையத்தில் என்றே தெரிகிறது. விமான சேவை நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ, இதில் எந்த பிரச்சனையும் செய்ததாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…