நாங்களும் இருக்கோம்…! சோபியாவுக்காக குரல் எழுப்பி அரசியல்வாதிகளை வெளு வெளுன்னு வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்…!!!!

Default Image

அண்மையில் பெருமசர்ச்சைகளை ஏற்படுத்திய விஷயம் சோபியாவுக்கு வந்த சோதனை. விமான நிலையத்தில் தமிழக அரசியல் பிரமுகர் தமிழிசை  எதிர்த்து விமானத்தில் கோஷம் போட்டதால் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்துள்ளார்.

ட்விட்டெரில் அவர் இந்தியாவில் அரசியல்வாதிகளை புகழ்ந்து எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சத்தமாக கோஷங்கள் போட்டு அமைதியை கெடுக்கலாம்.

சட்ட விரோதமாக போஸ்டர்கள் ஓட்டலாம். பேனர்கள் வைக்கலாம். மேளதாளங்கள் முழங்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கோஷம் போடா கூடாதா. எட்டி எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் ஏதேனும் முத்திரை குதி தடுக்கத்தான் செய்வார்கள்.

சோபியாவை நக்சல்வாதி, சமூக விரோதி என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சோபியா சம்பவம் நடந்தது விமான நிலையத்தில் என்றே தெரிகிறது. விமான சேவை நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ, இதில் எந்த பிரச்சனையும் செய்ததாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்