நடிகர் விஜய்யுடன் ஜீவா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் படத்திற்கு பிறகு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம். இந்நிறுவனம், இதற்கு முன்னதாக ’ஜில்லா’ படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடிய நடிகர் ஜீவா ’நண்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தில் ஜீவா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…