Categories: சினிமா

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு காரணம் இதுதான்: உண்மையை உடைத்த நடிகை..!

Published by
Dinasuvadu desk

ஜெயபிரதா , ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி.அவர் 1976 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமானார். கே. பாலசந்தரின் அந்துலேனி கதாஅவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது; கே.விஸ்வநாத்தின் சிரி சிரி மூவாவில் அவர் ஒரு ஊமையான ஆனால் அருமையான நடனத் திறன் கொண்டவராக நடித்திருந்தார்; மற்றும் பெரிய முதலீட்டு புராண திரைப்படமான சீதா கல்யாணத்தில் அவர் ஏற்று நடித்த சீதை கதாபாத்திரம் அவருடைய பல்திறப் புலமையை உறுதிப்படுத்தியது. 1977 ஆம் ஆண்டில் அவர் அடவி இராமுடுவில் நடித்தார், இது அனைத்து பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்தது மேலும் அவருடைய நட்சத்திர நிலையை அது நிரந்தரமாக உறுதிப்படுத்தியது.

Image result for ஜெயபிரதாஅவர் தமிழ், மலையாள, கன்னடத்திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அவை எல்லாவற்றிலும் வெற்றிப் படங்களைக் கொண்டிருந்தார்.இவர் தமிழில்  ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும், கமல் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் என முக்கிய படங்களுடம் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் அண்மைகாலமாக பாலியல் குற்றச்சாட்டு குறித்து நடிகைகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.பிரபல நடிகையான ஜெய பிரதா விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையிலிருந்து வரும் நடிகைகள் தான் சினிமாவின் பாலியல் பிரச்சனையான காஸ்டிங் கவுச்சுக்கு காரணமாக இருக்கிறார்கள். முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் அந்த மாதிரி ஆட்களை அணுகுகிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி பிரச்சனையே இல்லை. என்று கூறினார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago