நடிகர் விஜய் என்ன சொன்னார்..!!

Published by
Dinasuvadu desk
‘பரியேறும் பெருமாள்’ குறித்து விஜய் பேசியது என்ன? என்பது பற்றி கதிர் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்து வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. பா.இரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ குறித்தே ட்வீட் செய்து வருகிறார்கள். இதனை விஜய்யும் கதிரிடம் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது:
”விஜய் அண்ணா பேசியது ஆச்சர்யமாக இருந்தது. ஜெகதீஷ் அண்ணாவுக்கு போன் பண்ணி “என்னடா நம்ம தம்பி படத்தைப் பற்றி ஊரெல்லாம் பேச்சா இருக்கு.. சூப்பர்டா. வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடு” என்று கூறியிருக்கார். அப்போது நானும் ஜெகதீஷ் அண்ணாவுடன் தான் இருந்தேன். உடனே “இங்க தான் அண்ணா இருக்கான். நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.
ரொம்ப சந்தோஷம்டா கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுறாங்க என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை என்ஜாய் பண்ணு. இன்னும் நான் படம் பாக்கல. சீக்கரமே பாத்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் பேசும் போது விஜய் அண்ணா கூறினார். தளபதி சொன்னவுடனே ஒட்டுமொத்த அவரது ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது” என்றார் கதிர்.
DINASUVADU

Recent Posts

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

20 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

57 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

1 hour ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

2 hours ago