தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.இவர் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார் என்று பல் பேர் எண்ணுகின்றனர்.ஆனால் அவரை பற்றி தெரிந்தவர்கள் அப்படி கூற மாட்டார்கள் . அவர் அனைவரிடமும் நன்றாக பேசுவார் நன்றாக காமெடி செய்வர் என்று தான் கூறுவார்கள்.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் அவரை பிடிக்கும்.அதில் ஒருவர் தான் நடிகர் பிரேம்.நடிகர் பிரேம் யார் என்றால் விக்கிரம் வேதா படத்தில் நடித்தவர்.மேலும் விஜய் டிவி ஜோடி நம்பர் 1 ல் இவரும் பூஜாவும் வெற்றி பெற்றார்கள்.அவர் கூறுகையில் நான் நிகழ்ச்சி ஒன்றில் அவரை பார்த்தேன் அப்போது அவர் விக்ரம் வேதா படத்தில் நன்றாக நடித்ததாக பாராட்டினார்.
மீண்டும் படபிடிப்புகளில் அடுத்த முறை பார்த்த போது வா நண்பா என்று நன்றாக பேசினார்.அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது அவர் கார் மீது ரசிகர்கள் விழுந்து அவரை பார்த்தனர்.அப்போது தான் ரசிகர்களின் பாசத்தை உணர்ந்தேன் என்று கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…