நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீதான செக் மோசடி வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தையும் சினிமா பைனான்சியர் போத்ரா எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் பணம் பறிப்பதற்காக என் மீது போத்ரா வழக்கு தொடர்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக அவர் மீது போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நெடு நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய ரஜினி தன் மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது என்று நடிகர் ரஜினி தரப்பில் வாதாடப்பட்டது.இந்நிலையில் நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் ரஜினி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…