நடிகர் சங்கத்தின் நில மோசடி தொடர்பாக முன்னாள் தலைவர்கள் சரத்குமார் , ராதாரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் வேதமங்கலம் கிரமாத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முறைகேடாக விற்றதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ,பொதுச் செயலாளர் ராதாரவி மீது தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாசர் தக்க ஆவணங்களை சமர்ப்பித்தார் .
இதனை தொடர்ந்து வலக்கை விசாரணை செய்த காஞ்சீபுரம் போலீசார் சரத்குமார்,ராதாரவி,நடேசன்,நடராஜன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…