நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள். இவர்கள் சினிமா துறையில் மட்டுமல்லாது, பல சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவர்களது இந்த சேவைக்கு மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஜான்சிராணி என்பவர் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த கோரி வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழங்கி நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்களை மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…