நடிகர் அஜித் செய்த அபூர்வ செயல்! ஆச்சர்யத்தின் உச்சம்!!

Published by
Dinasuvadu desk

நடிகர் அஜித் சினிமாவில் ஸ்கீரின் மூலமே முகத்தை காட்டி மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர். தனி விளம்பரமோ, மக்கள் மன்றமோ வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர்.

ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கும் சமூக வலைதளங்கள் கூட வேண்டாம் நிம்மதியே போதும் என இருக்கிறார். ஆனால் அவரை வைத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடுவார்கள்.

ஒரு முறை அஜித் தனது மேலாளருக்கு போன் கால் செய்திருக்கிறார். அப்போது வேறு ஒரு நபர் போனை எடுத்து பேசி, உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லியிருக்கிறார்.

உடனே அஜித் அவரிடம் முகவரியை வாங்கி இரவில் தானெ காரில் அந்த ஏரியாவுக்கு சென்றாராம். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டிருக்கிறார்.

ஆனால் அவருக்கு நேரில் அஜித்தை பார்த்து அதிர்ச்சி. துக்கம் நடந்த இடத்திற்கு சென்ற அஜித் திரும்பு வரும் போது அங்கிருந்த ஒருவரை வேறு காரில் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.

மறுபடியும் அதே டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் தானே பணத்தை கொடுத்து துக்கவீட்டில் எல்லோருக்கு டீ கொடுங்கள். உங்களை இவர் அழைத்து சென்று மீண்டும் கடையில் இறக்கி விடுவார் என சொல்லிவிட்டு அஜித் போய்விட்டாராம். இது அந்த கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

6 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

6 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

6 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

6 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

6 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

7 hours ago