டிவி தொலைக்காட்சியின் லைவ் ஷோவில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல எழுத்தாளரும், ஜம்மு காஸ்மீர் ஆர்ட் அகாடமியின் செயலருமான ரீடா ஜிதேந்திரா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DD Kashir தொலைக்காட்சியில் காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் லைவ் நிகழ்ச்சியில் அவர் திங்கற்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.
அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…