தொடரும் பரிதாபங்கள்…! டிவி லைவ் ஷோவிலேயே உயிரைவிட்ட பிரபல நடிகை…!!!

Default Image

டிவி தொலைக்காட்சியின் லைவ் ஷோவில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல எழுத்தாளரும், ஜம்மு காஸ்மீர் ஆர்ட் அகாடமியின் செயலருமான ரீடா ஜிதேந்திரா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DD Kashir தொலைக்காட்சியில் காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் லைவ் நிகழ்ச்சியில் அவர் திங்கற்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்