Categories: சினிமா

‘தென்னிந்தியாவிற்கு தனி தலைநகர் வேண்டும்’ குரல் கொடுக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாண்!

Published by
மணிகண்டன்

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருபப்வர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் படங்கள் வருகிறது என்றால் திரையரங்கில் திருவிழா கோலம் போல இருக்கும். அதனை பயன்படுத்தி அவர் ஜனசேனா எனும் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே இவரது அண்ணன் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கி வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக தனது 25வது படமான அக்னியாதவசி எனும் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தான் முழுநேர அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்து அரசியலில் இறங்கினார். இவர் தற்போது மத்திய அரசுக்கு ஓர் கோரிக்கை வைத்துள்ளார். அதில், தென்னிந்திய மாநிலங்களின் பிரச்சனைகள் மத்திய அரசுக்கு தெரிவதில்லை ஆதலால், தென்னிந்தியாவிற்கு என்று ஓர் தனி தலைநகரை அறிவித்து விடுங்கள் என் கோரியுள்ளார்.

source : cinebar.in

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 min ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

25 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago