பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகை அஸ்சா மைகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாடா கபின், ரேச்சல் கான், மேரி பிலிமெய்ன் சோனியா ரோலண்ட், அசா சைலா, பெர்மைன் ரிச்சர்ட் உள்ளிட்ட 16 நடிகைகள் பங்கேற்றனர்.
கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற இனவெறி சம்பங்கள் நடைபெற்றதில்லை என்றும் அவர்கள் புகார் கூறினார். இனவெறி இன்றி நிகழ்ச்சியை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். ஏற்கனவே பாலின சமத்துவம் இல்லை எனக்கூறி, கேன்ஸ் படவிழா நடுவர் கேட் பிளாஞ்செட் தலைமையில் 82 பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…